கீழக்கரை :11.03.2015
(செய்தி தொடர்பு: கார்த்திக்கேஸ்வரன் )
இளநிலை உதவியாளர்
கீழக்கரை நகராட்சி
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அணைத்து பொதுமக்களும்,தாங்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி,தொழில்வரி,தண்ணீர்கட்டணம் ,தொழில் உரிமம்,ஆகியவற்றை செலுத்தாதவர்கள் உடனடியாக கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசிது பெற்றுக்கொள்ளவும், தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் மேற்படி நடவடிக்கையை தவிர்த்து பொதுமக்கள் அணைவரும் கீழக்கரை நகராட்சிற்கு ஒத்துழைப்பு தரும்படி கீழக்கரை நகராட்சி ஆணையாளரால் கேட்டுகொள்ளபடுகிறது.
(செய்தி தொடர்பு: கார்த்திக்கேஸ்வரன் )
இளநிலை உதவியாளர்
கீழக்கரை நகராட்சி
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.